பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காலி பணியிடங்களை முழுமை செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மாணவர்கள் அதிக நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் உள்ளன. சில்லறை வணிகம் போன்ற துறைகளில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு மாணவர்களை அதிக பகுதி நேர … Continue reading பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்